மரபுடைமை

தெலுக் பிளாங்கா ஹில் பார்க் மரபுடைமைப் பாதையின் சில பகுதிகள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக ஜூலை 2026 வரையில் மூடப்பட்டிருக்கும்.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை செயலாக்கத் திட்டம் (ஹெரிட்டேஜ் அக்டிவே‌ஷன் நோட்) இயக்கத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது நடவடிக்கை இம்மாதம் 20ஆம் தேதியன்று காத்தோங்-ஜூ சியாட் வட்டாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியக் கூறுகளில் ஒன்றான ‘விரும்தோம்பல்’ குறித்த பயிலரங்கம் இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏப்ரல் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த வீரத்தின் ஓர் அடையாளமான ‘சிலம்பம்’ தற்காப்புக் கலைப் பயிலரங்கு கடந்த மார்ச் 31ஆம் நாள், சிராங்கூனில் உள்ள களரி அகாடமி பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் வரலாற்றில், சாங்கியைச் சுற்றி வாழ்ந்த இந்தியர்கள் சிலர் கூடி ஒரு சிறிய சன்னதியில் ஸ்ரீ ராமர் சிலை ஒன்றை வைத்து வழிபடத் தொடங்கினர்.